Posts

Showing posts from September, 2018

நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் ஆர் பி மோரே டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

                                          நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் .                                          டாக்டர் அம்பேத்கர் - ஆர் பி மோரே        (சமூக- வர்க்கப் போராட்டத்தின் இணைப்புச் சங்கிலி திசைகாட்டி)                                                   ஆங்கிலத்தில்; சத்தியேந்திர மோரே, சுபோத் மோரே  ...

கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி அய்யன்காளி

         கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி   அய்யன்காளி.                                                                  பேரா.முனைவர் க கணேசன்.கொட்டாரம் திருவிதாங்கூர் (கேரளா)நாடு மக்களான நாகர்கள், புலையர்கள், பறையர்கள், மற்றும் பல்வேறு மலைப் பழங்குடியினர், அதன்பின் வந்த நாடார்கள்,ஈழவர்கள் அனைவரும் அவரவர் தொழில் அடிப்படையில் தத்தம் தொழிலைச் செய்து நல்லிணக்கத்துடன் ஊர்ச் சமுதாயங்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதியோடு உறவு கொள்வதில் எந்தப பிரச்னையும் இல்லை. தொழில் அடிப்படையில் எந்தச் சாதியினரும எந்தவொரு இகழ்ச்சிக்கும் உட்படுத்தப் படவில்லை. இந்தியாவின் தொன்மையான மதமாகிய சமணமதம் கி மு மூன்றாம் நூற்றாண...